Song: Chaanthu thottile
Movie: Banaras
Singers: Shreya Ghoshal & Chorus
Lyricist:Gireesh Puthenchery
Misic Director: M.Jayachandran
{hindi} moosi naina lagaaye more shaam rasiyaa
moosi naina lagaye more shaam rasiyaa..
bena lagaye moosi bena lagaye moosi
naina lagaaye moore bindiyaa lagaaye moosi
naina lagaaye moori sham rasiyaa moosi nainaaaaa.........
priyanoraal innu vannuvooo..
ente jaalakathile raathrimyna kaathil mooliyo..
chaanthu thottille... nee chandanam thottille
kaattu chinniya chaattal mazha chilanka kettiyille.. (chanthu thottille... )
chaanthu thottille...
shaarathendu doore...
shaarathendu doore deepaankuramaay
aathirakku nee vilakkullil veikkavee..
ghana shyaamaye poole ghayaal paadi urakkaam..
athu madana madhura hrudayamurali ettu paadumoo..
priyanoraaal innu vannuvo......
ente jaalakathile raathrimyna kaathil mooliyooo
chaanthu thottille nee chandanam thottille
kaattu chinniya chaattal mazha chilanka kettiyille..
chaanthu thottille nee chandanam thottille......
{hindi} jhanana jhanana paayal bajetha
jhanana jhanana paayal bajetha
jhanana jhanana jhanana jhananaaa....
sneha saandhya raagam....aa...
sneha saandhya raagam kavil koombile.
then thiranjithaa varumaadyaraathiyil.
hima shayyayilenthe ithal peithu vasantham
oru pranaya shishiramuruki manassil ozhukumaadyamaay...
chaanthu thottille... nee chandanam thottille
kaattu chinniya chaattal mazha chilanka kettiyille..
chaanthu thottille...
priyanoraal innu vannuvo..aa......
Sunday, May 23, 2010
Thursday, May 6, 2010
Lyrics of Kalvare Kalvare from the movie Raavanan
Song: Kalvare Kalvare
Movie: Raavanan
Singers: Shreya Ghosal
Lyricist: Vairamuthu
Music Director: A.R.Rahman
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமரீவீரோ.. அருள்புரிவீரோ..
வாரம் தோறும் ஆழ்கின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை கலைவீரோ
உடல் அணிவீரோ
என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே
எங்கெங்கே உடைத்தும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாலே ஆலசொல்வேனே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
Movie: Raavanan
Singers: Shreya Ghosal
Lyricist: Vairamuthu
Music Director: A.R.Rahman
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமரீவீரோ.. அருள்புரிவீரோ..
வாரம் தோறும் ஆழ்கின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை கலைவீரோ
உடல் அணிவீரோ
என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே
எங்கெங்கே உடைத்தும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாலே ஆலசொல்வேனே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
Tuesday, May 4, 2010
Lyrics of Unnai Kandene from the movie Parijatham
Movie: Parijatham (2005)
Singer: Haricharan, Suruthi
Music Director: Dharan
Actors: Prakash Raj, Prithviraj, Roja, Saranya, Seetha
உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹயையோ.அச்சம் வருதே
தப்பிசெல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹயையோ..சீ என்னவோ பண்ணினாய் நீயே
உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இணமுழ பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
அஹிம்சையில் கொள்வது கேழ் பெண்ணே
ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே
காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணை படித்தேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ
ஒ காதல் எனை தாக்கிடுதே
சரி தான் எனையும் அது சாய்த்திடுதே
இரவில் கனவும் என்னை சாப்பிடுதே
பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே
உன்னை கண்டேனே முதல் முறைநான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே ஏன் உள்ளே நீ வருவாய்
கோயில் உள்ளே கண் முடி நின்றாய்
உன் உருவம் தானே என்னாளுமே நெஞ்சினில் தோன்றுமே
நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்
நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்
கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்
உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹயையோ.அச்சம் வருதே
தப்பிசெல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹயையோ..சீ என்னவோ பண்ணினாய் நீயே
உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இணமுழ பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
அஹிம்சையில் கொள்வது கேழ் பெண்ணே
ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே
மனசுக்குள் எதோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் எதோ ஜில் ஜில்
இது சரி தானா நீ சொல் சொல்
Singer: Haricharan, Suruthi
Music Director: Dharan
Actors: Prakash Raj, Prithviraj, Roja, Saranya, Seetha
உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹயையோ.அச்சம் வருதே
தப்பிசெல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹயையோ..சீ என்னவோ பண்ணினாய் நீயே
உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இணமுழ பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
அஹிம்சையில் கொள்வது கேழ் பெண்ணே
ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே
காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணை படித்தேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ
ஒ காதல் எனை தாக்கிடுதே
சரி தான் எனையும் அது சாய்த்திடுதே
இரவில் கனவும் என்னை சாப்பிடுதே
பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே
உன்னை கண்டேனே முதல் முறைநான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே ஏன் உள்ளே நீ வருவாய்
கோயில் உள்ளே கண் முடி நின்றாய்
உன் உருவம் தானே என்னாளுமே நெஞ்சினில் தோன்றுமே
நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்
நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்
கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்
உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹயையோ.அச்சம் வருதே
தப்பிசெல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹயையோ..சீ என்னவோ பண்ணினாய் நீயே
உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இணமுழ பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
அஹிம்சையில் கொள்வது கேழ் பெண்ணே
ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே
மனசுக்குள் எதோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் எதோ ஜில் ஜில்
இது சரி தானா நீ சொல் சொல்
Lyrics of the song Naan Pogiren Melae melae from the movie Naanayam
Song:Naan pogiraen maelae maelae
Movie:Naanayam
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான்
என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Lyricist: Thamarai
Music Director:James Vasanth
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான்
என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே