Tuesday, May 4, 2010

Lyrics of Unnai Kandene from the movie Parijatham

Movie: Parijatham (2005)
Singer: Haricharan, Suruthi
Music Director: Dharan
Actors: Prakash Raj, Prithviraj, Roja, Saranya, Seetha

உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹயையோ.அச்சம் வருதே

தப்பிசெல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹயையோ..சீ என்னவோ பண்ணினாய் நீயே

உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இணமுழ பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே

நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
அஹிம்சையில் கொள்வது கேழ் பெண்ணே

ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்

பெண்ணே நானும் உன் கண்ணை படித்தேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ

ஒ காதல் எனை தாக்கிடுதே

சரி தான் எனையும் அது சாய்த்திடுதே

இரவில் கனவும் என்னை சாப்பிடுதே

பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே

உன்னை கண்டேனே முதல் முறைநான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே ஏன் உள்ளே நீ வருவாய்

கோயில் உள்ளே கண் முடி நின்றாய்
உன் உருவம் தானே என்னாளுமே நெஞ்சினில் தோன்றுமே

நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்

நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்

உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்

கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்

உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹயையோ.அச்சம் வருதே

தப்பிசெல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹயையோ..சீ என்னவோ பண்ணினாய் நீயே

உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இணமுழ பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே

நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
அஹிம்சையில் கொள்வது கேழ் பெண்ணே

ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

மனசுக்குள் எதோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் எதோ ஜில் ஜில்
இது சரி தானா நீ சொல் சொல்

No comments: